Tuesday, March 10, 2009

Right To Emergancy Care

ஒருவர் விபத்திற்குள்ளாகி மருத்துவ முதலுதவி தேவைப்படும் நிலையில் இருக்கும்போது முதலுதவி தர மறுத்தும், காவல் துறை சம்பிரதாயங்களுக்காகவும் கட்டாயப்படுத்தும் மருத்துவமனைகளுக்கெதிரான
"அவசர சிகிச்சைகளுக்கான உரிமை" - உச்சநீதிமன்ற ஆணையின் மூலம் நிலை நிறுத்தப் படுகிறது!

நாம் அந்நபரை அருகிலிருக்கும் எந்த ஒரு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றாலே போதும்! முதலுதவி மற்றும் காவல் துறைக்கு தகவல் கொடுத்தல் போன்றவை அம்மருத்துவமனைகளுக்கே உரிய கடமை என்று வலியுறுத்தப் படுகிறது!



No comments: